Search This Blog

Tuesday, October 26, 2010

வெள்ளிக்கிழமை:-




வெள்ளிக்கிழமை தான் முஸ்லிம்களுக்கு புனிதநாளாக கருத்தப்படுகின்றனர்.இந்த நாள் தான் உருவானது என்றும்.இதே நாளில் தான் உலகம் அழிந்து விடும் என்று குர்ஆன் நூலில் ௯றப்பட்டுள்ளது.ஹாதிஸ் நுாலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே வேள்ளிக்கிழமையன்று தான் ஆதம் அலேஹி சலாம் அவர்கள் பிறந்த நாள்.

No comments:

Post a Comment