What ever i know about muslim festival i want to share with everyone so i created this blog and i posted information about muslim festival
Search This Blog
Tuesday, October 26, 2010
ஈது-ல்-அஸ்ஹா:-
ஹஸ்ரத் இப்ராஹிம் அலேஹி சலாம்,ஹஸ்ரத் இஸ்மாயில் அலேஹி சலாம்,இவர்கள் இரண்டு பேரின் ஞாபகத்தில் தான் இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.
ஹஸ்ரத் இப்ராஹிம்க்கு நிண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தார்கள். பல வருடங்களுக்கு பிரகு ஆண் குழந்தை பிறந்தது.அந்த ஆண் குழந்தையின் பெயர்தான் ஹஸ்ரத் இஸ்மாயில் அலேஹி சலாம்.ஒரு நாள் ஹஸ்ரத் இப்ராஹும் கனவில் கடவுள் தோன்றினார்.எனக்கு காணிக்கையாக உனது குழந்தையை பலி கொடுக்கவேண்டுமென்று கேட்டார். அதைகேட்டு இப்ராஹிம் தன்உடைய மகனிடம் ஆன்டவன் உடைய கோரிக்கையை அறிவித்தார்.இதை கேட்டு உடனடியாக ஹஸ்ரத் இஸ்மாயில் ஆண்டவன் உடைய கட்டளையை நிறை வேற்ற வேன்டும் என்று தன்னுடைய தந்தையை ௯றினார். மலை உச்சியை தந்தையும்,மகனும் அடைந்து பிறகு தன்உடைய வாளால் பலி செய்யும் நேரத்தில் ஆண்டவன் அவருடைய வாள் ஒரு பாறைமேல் விழுந்து அந்த இடத்தில் ஒரு ஆடு உடைய தலை வெட்டபடுகிறது.
அதனால் இந்த நாள் அல்லா அவர்கள் ஈது-ல்-அஸ்ஹா என்று பெயர் சூட்டி பண்டிகை நாளாக அறிவித்தார்.இந்த நாள் பணக்காரர் எல்லா முஸ்லிம்களும் ஆடு,மாடு,ஒட்டகம்,ஆண்டவன் பெயரில் குர்பானி செய்வார்கள்.
ஒரு ஆடு ஒரு ஆளுக்கு சமம். ஒரு மாடு 7 ஆடுக்கு சமம். அதனால் நாங்கள் 7 பெயர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி செய்வோம்.
ஒரு ஆடு ஒரு ஆள் குர்பானி செய்வார்.குர்பானி செய்யும் பொழுது அந்த மிருகத்தின் உடைய ரத்தம் பூமியில் விழும் முன் ஆண்டவன் எங்களுக்கு புண்ணியம் அளிக்கிறார்.
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment