Search This Blog

Saturday, October 23, 2010

ஷபே மேஹராஜ்:-



ஷபே மெஹராஜ் அந்த நாளில் நபி (ஸல்லல்லாஹி அலைஹி வஸ்ல்லம்) அவர்கள் அல்லாவிடம் தொழுகை பற்றிய விவரத்தில் ஒரு நாளைக்கு 500 தடவை இருந்ததை விவாதம் செய்து ஒரு
நாளைக்கு 50 தடவை ஆகியது அவற்றை நபி (ஸல்லல்லாஹி அலைஹி வஸ்ல்லம்) அவர்கள் மீண்டும் அல்லாவில் வேண்டிக்கொண்டதாள் ஒரு நாளைக்கு 5 தடவையாக மாற்றப்பட்டத்.அன்று இரவு 
தொழுகையும் குர்ஆன் ஒத வேண்டும் அது மட்டும்ல்லாமல் அல்லாவின் நினைவிலேயே இருக்க வேண்டும் அடுத்த நாள் நோன்பு இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment