Search This Blog

Saturday, October 23, 2010

ரம்ஜான்:-



ரம்ஜான் மாதம் முஸ்லிம்களுக்கு ஒரு நல்ல மாதம்.ரம்ஜான் மாதத்தில் முதல் நோம்புலிருந்து இறுதி நோன்பு வரை வைத்தால் அல்ல தஆலா நம் பாவங்களை மன்னிப்பார்.ஒருவர் அம்மாதத்தில் பிறந்தால் அவர் பாவங்களை மன்னிக்கப்படும்.சைத்தான்களை அம்மாதத்தில் அடக்கி வைப்பார். நோன்பு மாத்தில் சொர்க்கத்தின் வாசற்படி திறந்திருக்கும்.ஒருவர் வெள்ளிக்கிழமை குர்ஆன்,தொழுகை மேற்கொண்டால் அவருக்கு ஆயிரம் வருட புண்ணியம் கிடைக்கும். ரம்ஜான் மாதம் முஸலிம்களுக்காகவே குர்ஆன் பிறப்பிக்கப்பட்கிறது. ரம்ஜான் மாதம் நோன்பு வைப்பதற்க்கு அல்ல நமக்கு சக்தி அளிக்கின்றார்.மறுநாள் பண்டிகையாக கோண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment